Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2016 இதழ்கள் -> டிசம்பர் 01-15 -> புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி
Parent Category:
2016
Category:
டிசம்பர் 01-15
  • Print
  • Email

புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி


பெரியார் வாழ்வில் பணியினைத் தொடர்ந்திட
வாழ்த்திகிறேன்!


பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த கருஞ்சட்டைத் தோழர்களும், நலம் விரும்புவோரும், பற்றாளர்களும் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 84ஆம் பிறந்த நாளை (02.12.2016) ‘சுயமரியாதை நாள்’ ஆகக் கொண்டாடுவது குறித்து பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

தமது 9ஆம் வயதில் பொதுவாழ்வைத் தொடங்கிய கி.வீரமணி அவர்கள், பெரியாரின் மனிதநேயச் சிந்தனை வழி, அவரின் அடிச்சுவட்டில் ஈடு இணையற்ற தொண்டுப் பணியை இயக்கரீதியாக உலகில் எங்கும் இல்லாத வகையில் மனித சமுதாயத்திற்கு ஆற்றி வருகிறார்.

 

முழு முனைப்போடும், ஆர்வத்தோடும் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் பெரியாரின் மனிதநேயம் மிக்க சயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளை உலக அளவில் டாக்டர் கி.வீரமணி பரப்பி வருகிறார்.

சமூகநீதியை நாடு முழுவதும் நிலைநிறுத்துவதற்காக, டாக்டர் கி.வீரமணி அவர்களால் வழிநடத்தப்படும் பெரியார் இயக்கம் ஈடுஇணையற்ற பங்களிப்பைச் செய்துவருகிறது.

பெரியார் தொடங்கிவைத்த மனித மேன்மைக்கான அமைப்பு ரீதியிலான தொண்டறப் பயணத்தை மேலும் அவர் தொடர, 02.12.2016இல் அவரது 84ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிகழ்வில், எனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்-கொள்கிறேன்.

 

 

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி in FaceBook Submit புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி in Google Bookmarks Submit புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி in Twitter Submit புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.