Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> அக்டோபர் 01-15 -> ‘உண்மை வாசகர் கடிதம்’

‘உண்மை வாசகர் கடிதம்’

போரூர், 4.1.2018

மதிப்புமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்! ‘உண்மை’ செப்டம்பர் இதழைப் படித்தேன். மஞ்சை வசந்தனின் கட்டுரை என்னை நெகிழச் செய்தது. நான் ஓய்வு பெற்ற பின்னரே பெரியாரைப் படிக்கத் துவங்கினேன். ஆனால் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற சிறு நூலை நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்தேன். இன்றும் என்னிடம் 2015 வெள்ளத்தில் தப்பிய நூல் அது. பெரியாரின் ஈரமான மனசு, அறிஞர் அண்ணாவை விமான நிலையத்தில் போய்ச் சந்தித்தது, என்னை உலுக்கிவிட்டது. நான் தற்சமயம் பெரியாரின் அன்பு, அந்த இரக்கம், மனிதநேயம் இல்லாவிட்டால், நாளெல்லாம் கருகிக் காணாமல் போயிருப்பேன். தமிழ்நாடு இன்று இந்தளவு உயர்ந்ததற்கு பெரியாரே, அவரின் கொள்கைகளே காரணம். இடஒதுக்கீடு இல்லை என்றதும், துண்டைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வெளியேறினார் பெரியார் காங்கிரசிலிருந்து. ராஜாஜி இறந்தபோது கத்திக் கத்தி அழுததும், அந்த சுடுகாட்டு நிகழ்வும் என்னை மிகவும் பாதித்தது. பெரியாரைப் பற்றி 100 புத்தகங்களையாவது படித்து விட்டுத்தான் என் புத்தகத்தை வெளியிடுவேன். தலைமைச் செயலக நூலகத்தில் பெரியாரின் புத்தகங்கள் நிறைய உண்டு. இன்று, அதைப் படிப்பவர்களும் அதிகரித்து விட்டனர்! அசுத்த ‘ஆவி’ பிடித்தவர்கள் போல் பேசும் இந்நாட்டில் சுத்தக் காற்று பெரியாரை வாசிக்க அல்ல சுவாசிக்க நினைக்கின்றனர். ஒவ்வொரு கட்டுரையும் அருமை. ‘மல்லிகைப்பூ’ சிறுகதை தொகுப்பிற்கு மதிப்புரை (முற்றம்) வழங்கியமைக்கு மிக்க நன்றி!

என்றென்றும் நன்றியுடன்,

- ஞா.சிவகாமி, போரூர், சென்னை - 116

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ‘உண்மை வாசகர் கடிதம்’ in FaceBook Submit ‘உண்மை வாசகர் கடிதம்’ in Google Bookmarks Submit ‘உண்மை வாசகர் கடிதம்’ in Twitter Submit ‘உண்மை வாசகர் கடிதம்’ in Twitter

உண்மையில் தேட

wrapper

பிப்ரவரி 16-28 2019

  • நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!
  • அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!
  • அப்படிப் போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)
  • அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
  • உங்களுக்குத் தெரியுமா ?
  • உண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)
  • ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?
  • கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !
  • கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
  • கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?
  • குறும்படம் : ஜீவநதி
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
  • சிறுகதை : கடவுள் நகரங்கள்!
  • டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
  • தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?
  • நுழைவாயில்
  • நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்
  • புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
  • பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!
  • பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்
  • மருத்துவம் : நிலவேம்பு
  • மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!
  • வாசகர் மடல்
  • வாழ்வில் இணைய
  • ‘சுயமரியாதைச் சுடரொளி’
  • ”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.