Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!

சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!

ஆச்சாரியப்படாதீர்! ஆதாரம் இதோ!

நம் நாட்டில் கல்லையெல்லாம் கடவுளாக்கிவிடுவான்! கடவுள்கள் வந்ததே இப்படித்தான் என்று கூறிவிட்டு, மைல் கல்லை மைல்சாமி என்றும் பர்லாங் கல்லை பர்லாங்சாமி என்றும் ஆக்கிவிடுவான் என்றார் தந்தை பெரியார்.

பெரியார் சொன்னது எல்லாமே நடந்திருக்கும்போது இது மட்டும் நடக்காமல் போகுமா? நடந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இதோ!

மைல்கல் முனியசாமி

விருதுநகரில் உள்ள செந்திவினாயகர் தெருவில் ‘விருதுபட்டி 1 மைல்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட அந்தக் கால மைல் கல் ஒன்றுக்கு பீடம் எழுப்பப்பட்டு “முத்து முனியசுவாமி’’ கோவிலாக மாறப்பட்டு இருக்கிறது. அந்தப் பகுதி மக்களால் வழிபடும் சாமியாகவும் அந்த மைல்கல் மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைய விருதுநகரின் பழங்காலப் பெயர் விருதுபட்டி. செந்தி வினாயகபுரத்திலிருந்து விருதுபட்டிக்கு தூரம் 1 மைல் என்பதால் செந்திவினாயகபுரத்தில் இந்த மைல்கல் நடப்பட்டது. நாளடைவில் விருதுபட்டி வளர்ச்சியடைந்து செந்தி வினாயகபுரத்தையும் இணைத்துக் கொண்டு விருதுநகராக மாறியது. அதன் பிறகு இந்த மைல்கல் தேவைப்படாத அடையாளமாகப் போய்விட்டாலும், அப்பகுதி மக்கள் மைல்கல்லுக்குப் பீடம் அமைத்து முனியசுவாமியாக வழிபட்டு வருகிறார்கள்.

மைல்கல் மைலேசுவரன்

தருமபுரி மாவட்டம் மெனசியிலிருந்து தோழனூர் வரை தார்ச்சாலையில் மைல்கல்லை ‘மயிலேசுவரன்’ கடவுளாக்கி வணங்கி வருகிறா£கள். அண்மையில் அந்தச் சாலை அமைக்கும் பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமையில் மைல் கல்லுக்கு (மைலேசுவரன்) பொட்டிட்டு பூ வைத்து அர்ச்சகர் மந்திரம் ஓத, பூஜை புனஷ்காரம் செய்து வழிபட்டனர்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின! in FaceBook Submit சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின! in Google Bookmarks Submit சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின! in Twitter Submit சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின! in Twitter

உண்மையில் தேட

wrapper

டிசம்பர் 01-15 2019

  • இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!
  • அப்படிப்போடு
  • அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (57) : கடவுள் பெயரைச் சொன்னால் உயிர் போகாதா?
  • ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!
  • உங்களுக்குத் தெரியுமா?
  • உணவே மருந்து
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்
  • கவிதை : வியப்புமிகு ஆசிரியர்
  • கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
  • கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?
  • கவிதை : வாயார - மன்மார - கையார வாழ்த்துவோம்!
  • சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.... : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!
  • சிறப்புக் கட்டுரை : உலகப்பன்!
  • சிறப்புக் கட்டுரை : நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்
  • சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!
  • சிறுகதை : வேதங்கள் சொல்லாதது
  • சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?
  • தகவல் களஞ்சியம்
  • தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
  • தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!
  • நுழைவாயில்
  • நேர்காணல் : ஆசிரியரை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்!
  • நேர்காணல் : ஆசிரியர் காலத்தில் திராவிடர் கழகம் உச்சத்தைத் தொட்டுள்ளது!
  • நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!
  • நேர்காணல் : ஆசிரியர்க்கு அதிகம் கோபம் வரும் ஆனால், அது எப்போதும் நன்மை தரும்!
  • பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்
  • பெரியார் பேசுகிறார் : முரண்பட்ட மூடநம்பிக்கைப் பண்டிகை “கார்த்திகைத் தீபம்”
  • மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [2]
  • முகப்புக் கட்டுரை : இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி!
  • வாசகர் கடிதம்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.