இயற்கையை நேசித்த பெண்ணுரிமைப் போராளி
- டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ.பிஎச்.டி
.jpg)
உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபெல் பரிசாகும். அறிவியல், மருத்துவம், கலை இலக்கியம், உலக அமைதி முதலான துறைகளில் உயர்ந்த தொண்டாற்றிய பெருமக்களுக்கு இப்பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் அமெரிக்கச் சார்புடைய அறிஞர்களுக்கு மட்டுமே நோபெல் பரிசு வழங்கப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்
- ச.மா.இளவரசன்

உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம்
Read more: ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள்
தொழிலாளர் நிலை
- தந்தை பெரியார்
.jpg)
ஏழைப் பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் கூலி போதாதென்று பட்டினி கிடந்து, போலிகாரன் குண்டுகளுக்கு இரையாகிச் சொத் பொத்தென்று கீழேவிழுந்து உயிர்விடும் போது, அவன் பெண்டு பிள்ளைகள் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் போது, பட்டேலுக்கும்? நேருவுக்கும், பிரசாத்துக்கும், ஆசாத்துக்கும், சரோஜினிக்கும்
ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை
இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.
ஜாதி இருக்க வேண்டும்
ஆண்களுக்கு...
பெண்கள் தின வாழ்த்துச் சொல்லப் போறீங்களா? ஒரு நிமிடம்
.jpg)
1. "என் அம்மா செஞ்ச சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்" "அம்மான்னா எனக்கு உசிரு" "என் அம்மா கை பக்குவமே தனி தான்" இப்படில்லாம் பாசமா தன் அம்மாவை பற்றி பேசுற மகன்களை பார்த்திருக்கேன்.
ஆரியர்களின் பூர்வீக நாடு எது?
- பொறியாளர் பி.கோவிந்தராசன்
.jpg)
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடு உடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது.


